Monday, December 24, 2012

சிணுங்காதே...

நீ சிணுங்கி எனில்

செதுக்கிய வார்த்தைகள்

எனில் கனிந்து

உனை வார்த்தெடுத்தது !

ஓர் சிலையாய் அல்ல

என் உயிராய் !!!